தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!?

tuticorin

தூத்துக்குடி:10.04.2014 வியாழன்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 1வது பிரிவில் ஏற்பட்ட பழுது காரணமாக கொதிகலனை இயக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது..

1வது பிரிவின், கொதிகலனில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் குதித்துள்ள பல்வேறு கட்சிகளும் மத்திய மாநில ஆளுங்கட்சியை குறை கூறி வரும் சூழ்நிலையில், மின்சார பற்றாக்குறை அதிகரித்துள்ளது மற்றவர்களுக்கு குதூகலமாக மாறியுள்ளது. மேலும் நீங்களே பாருங்கள் நீங்கள் வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த அரசை! என்று கூறச் சொல்லி உள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு