Category: 🇮🇳 இந்தியா (India News)

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

ஆதார் சேவைகள் அனைத்தும் இனி உங்கள் விரல் நுனியில்! — புதிய வசதிகள் அறிமுகம்

இந்தியாவில் குடிமக்கள் சேவைகளில் மிக முக்கியமான பொது அடையாள ஆவணமாக வளர்ந்து வரும் ஆதார் அட்டை, தற்போது பல புதிய டிஜிட்டல் வசதிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. இனி ஆதார் தொடர்பான பெரும்பாலான சேவைகளையும் நுகர்வோர் வீட்டிலிருந்தபடியே, எளிதாக ஆன்லைன் மூலமாகப் பயன்படுத்த முடியும்.…

பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை!

ஜோத்பூர், 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர்…

கர்நாடகாவில் வெல்லபோவது யார்? கருத்துக் கணிப்பு முடிவுகள்.

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 15-ஆம் தேதி நடைபெறும்…

ஆந்திரம் என்ன தமிழ்நாடா ? மோடி அரசுக்கு நாயுடு எச்சரிக்கை !

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அதுபோல் ஆந்திர அரசில் அங்கம் வகித்திருந்த பாஜகவினரும் மாநில…

தொடர் கற்பழிப்பு தொடர்பாக வாய் திறந்த பிரதமர் மோடி!

கத்துவா, உன்னாவ் கற்பழிப்பு சம்பவங்கள் விவகாரத்தில் இன்று வாய் திறந்த பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில்…

ஒட்டு மொத்த இந்தியாவும் சிறுமி ஆசிபாவுக்காக நீதி கேட்க்கிறது!

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி…

65-வது தேசிய திரைப்பட விருதுகள்!

புதுடில்லி: சினிமா துறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, தேசிய விருதுகளை அறிவிக்கிறது. 65வது தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசை மற்றும் பின்னணி இசை என இரண்டு தேசிய விருது…

உலகையே திரும்பிப் பார்க்க வாய்த்த தமிழர்களின் மோடி எதிர்ப்பு!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.…

5000 போலீசார் பாதுகாப்புடன் நாளை சென்னை வருகிறார் மோடி!

சென்னை :பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் பிரதமர் மோடி நாளை சென்னை வரவிருக்கிறார் அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் பணியில் 5000 போலீசார் ஈடுபட உள்ளனர் எனவும் காவல் துறை தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம்…

காவிரி விவகாரம் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது. தீர்ப்பில் உள்ள…

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடையும்…

கோப்பையை வென்று ஏழு ஆண்டுகள் கழித்து பதக்கம் வென்ற தோனி!

புதுடில்லி: இத்தியணிக்கு 21 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இன்று பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது…