Category: 🌍 உலகம் (World News)

உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அறிவியல் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category covers major international news including global politics, economy, society, science, and world affairs.

மே தினம் ஏன் வந்தது? எப்படி வந்தது?

மே தினம் விடுமுறை என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஏன் அந்த விடுமுறை? அந்த விடுமுறைக்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கிலாந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் தொழிலாளிகள் நாளொன்றுக்கு…

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்!

லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,…

சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதலாக சுங்கவரி விதித்தது. அவற்றில் ஸ்டீல், அலுமினியம் போன்றவை முக்கிய பொருட்களாகும். அதற்கு பழிவாங்கும்…

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்!

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, கடந்த 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத்…

சிரியாவில் தொடரும் போர். கொள்ளப்படும் அப்பாவி மக்கள்!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும்…

2016 ஒரு பார்வை!

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம்.…

பிச்சு உதறிய ஹிலாரி கிளின்டன்! பின்வாங்கிய டொனால்ட் டிரம்ப் !

உலகம்: அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட ஹிலாரி கிளின்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். இன் நிலையில் இன்று 1.00 மணிக்கு அமெரிக்காவில் நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான…

ஐ-போன் சார்ஜரால் இளம்பெண் மார்பகத்தில் காயம்!? இங்கிலாந்தில் பரபரப்பு!?

இங்கிலாந்தில் இளம் பெண் ஒருவர் தனது ஐ போனுக்கு சார்ச் போட்டுவிட்டு அதனை மார்பில் வைத்து அப்படியே தூங்கியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. டியோனே பாக்ஸ்டர்(வயது 24). என்ற இளம் பெண் “ஐ” போன் பிரியை, தனது ஆப்பிள் ஐ போனை தூங்கும்போது…

இஸ்லாமிற்கு மாறகோரி கிறித்தவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நெருக்கடி!

ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கெடு விதித்துள்ளது. ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை…

சற்று இடைவெளியில் உயிர் பிழைத்த பிரதமர் மோடி!

ஜூலை18, உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் பிரிக்ஸ்(BRICS) மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட…

வேலையிழக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

மைக்ரோசாப்டில் பணியாற்றும் சுமார் 18,000 ஊழியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை…

கருகிய மலேசியன் விமானம்: தானாக விழுந்ததா? நீடிக்கும் குழப்பம்! ஜூலை18,கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது…