ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்த டி.டி.வி தினகரன் ஆளும் கட்சி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் , தங்கள் தரப்பினர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்படுவதாகவும் புகார் அளித்தார்.

அவருடன் முன்னாள் சட்டசபை உறுப்பினர் வெற்றிவேல மற்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் உடனிருந்தனர்.

Loading