இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கிராமம் டிலெம்.
இக்கிராமத்தை சேர்ந்த அப்துல்லா ஷொலெஹ்(வயது 33) என்பவர், முலன் என்ற புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
3 மாத குட்டியாக இருந்ததில் இருந்தே, முலனை பாதுகாத்து வருகிறார் அப்துல்லா.
தற்போது இருவரும் இணைபிரியா நண்பர்களாக உலா வருகின்றனர்.
![]()

