திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக முக்கரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உடைந்து நீர் வெளியேறி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர் விளை நிலங்களுக்குள் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
![]() | (Mcft) | ||||||||
| POONDI | 140.00 | ||||||||
| CHOLAVARAM | 64.50 | ||||||||
| REDHILLS | 50.20 | ||||||||
| SUB TOTAL | – | ||||||||
| CHEMBARAMBAKKAM | 85.40 | ||||||||
| TOTAL | |||||||||
| ENTRY POINT | – | ||||||||
| KORATTUR ANICUT | – | ||||||||
| TAMARAIPAKKAM | – | ||||||||
உங்களுக்கான செய்திகளுடன் உங்களுக்காக களத்தில் – True Tamil
![]()


