திருச்சி மாவட்ட நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தேசிய கட்சிகளுடன் கூட்டணியின்றி மாநில கட்சிகளை கொண்டு கருணாநிதி 3 வது அணியை உருவாக்குவார். அவர் எவர் பெயரை முன்மொழிகிறாரோ அவரே பிரதமர் ஆவார் என்று தெரிவித்தார்.
இரு தினங்களுக்கு முன்பு மதுரை அழகிரி தே மு தி க வுடன் கூட்டணி வேண்டாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கே என் நேரு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தேர்தல் கள சூடு இதுதானோ”
![]()

