ஜூன் 21, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் வகையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்று ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் தஞ்சை மாவட்ட செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தருமபுரி முல்லைவேந்தன், இன்ப சேகர் மாவட்ட செயலாளர்களும் 6 நகராட்சி செயலாளர்களும் 21 ஒன்றிய செயலாளர்களும் மற்றும் நகராட்சி செயலாளர்கள் உள்பட பலர் தற்காலிகமாக நீக்கப் பெற்றுள்ளனர். மேலும் அதிரடி நடவடிக்கை தொடரும் எனத் திமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
![]()

