ஜூலை12, இன்று தமிழ் சார்ந்த விழிப்புணர்ச்சி ஆர்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தேசியம் சார்ந்த பறவை, விலங்கு, மொழி போன்று தேசிய நூல் வேண்டும் என்றும் அந்நூல் திருக்குறளாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Latest News, Breaking News, Tamil News