இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்

unga

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவே முதன்முறையாகும். இந்தத் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வரும் மார்ச் மாதம் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.
“எங்கோ வெளிச்சம் தெரிகிறது, அது மாயையா? உண்மையா?

By True Tamil

டிசம்பர் 21, 2013
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு