கடலுக்கு அடியில் ஒரு சொர்க்கம்! தமிழக ஆமைகள் காட்டிய ரகசிய பாதை.. உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘ஸ்ரீலங்கா டோம்’ மர்மம்!
தமிழகக் கடற்கரையிலிருந்து தடம் பார்க்கப்பட்ட ஆமைகள், ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து ஒரு மர்மமான புள்ளியில் சங்கமிக்கும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வனத்துறையின் இந்த அதிரடி ஆய்வில், இலங்கைக்குக் கிழக்கே கடலின் நடுவே அமைந்துள்ள ஒரு ‘கடல் சொர்க்கம்’ தற்போது உலகத்தின் கவனத்தை…

