விண்வெளியில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படும் தஞ்சை பெரிய கோவிலின் ‘அந்த’ ரகசியம்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழனின் வீரத்திற்கும், அறிவிற்கும் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில். இன்றும் உலக நாடுகளின் கட்டிடக்கலை வல்லுநர்கள் வியந்து பார்க்கும் இந்த ஆலயத்தில், நாம் சாதாரணமாகப் பார்க்கும்போது தெரியாத பல ரகசியங்கள்…
