வங்கி ஊழியர் ஸ்டிரைக் எதிரொலி – ஏடிஎம்களிலும் பணம் இல்லை – மக்கள் அவதி
புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் ஸ்டிரைக் செய்கின்றனர். தமிழகத்தில் 11,200 வங்கி கிளைகளில் பணிகள் முடங்கின. பல பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் வாடிக்கை…
