பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது முறையாக உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று…

