மோடி வெறும் புழுதிகாற்று – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
மார்ச் 19, ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ். இந்த கட்சிதான் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை பாதுகாத்து,…
