Tag: kallanai open

கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு!

ஆகஸ்ட் 13, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விநாடிக்கு ஏறத்தாழ 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கல்லணையை…