ஒட்டு மொத்த இந்தியாவும் சிறுமி ஆசிபாவுக்காக நீதி கேட்க்கிறது!
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி…
