மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியர்?
உலக புகழ் பெற்ற கணிப்பொறி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெள்ளா என்ற இந்தியர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான இயக்குனர் குழு கூட்டம் வியாழக்கிழமை…
