அமெரிக்க தீர்மானம் பற்றி கவலையில்லை- ராஜபக்சே!
மார்ச்10, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகள், வளரும் நாடுகள்…
