Tag: Tamil Nadu news

டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 16, 26 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

தமிழக அரசு நிர்வகித்து வரும் டாஸ்மாக் (TASMAC) மதுபான விற்பனை கடைகள் வரும் ஜனவரி 16, ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நாடுகளில் பொதுநாள் விடுமுறைகள், தேசிய தினங்கள் மற்றும் அரசு நெறிமுறைகளின்…

விஜய் பிரச்சார வேன் பறிமுதல் – சிபிஐ தீவிர விசாரணை!

தமிழ் திரைப்படத் துறையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜய், சமீப காலமாக அரசியல் துறையில் அடிக்கடி பேசப்படும் பெயராக மாறி வருகிறார். பல சமூக, கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்று வருவதும், அரசியல் நுழைவு தொடர்பான விவாதங்களிலும் விஜயின் பெயர்…

Chicken Price Hike Alert: ஜனவரி 1 முதல் கோழி இறைச்சி விலை கிடு கிடுவென உயரும் அபாயம் – காரணம் என்ன?

புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், Chicken Price Hike காரணமாகஜனவரி 1 முதல் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது எனகோழி வளர்ப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு, பொதுமக்களின் மாத உணவு செலவுகளில்…

பேருந்து ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும்

அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கும் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிந்து தான் காரை ஓட்ட வேண்டும் என கட்டாயமாக்கியது தமிழக அரசு. அதனை மீறுபவர்களுக்கு…

ஜெயலலிதா மற்றும் கருனாநிதயுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இருவரையும் இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க கூடாது என்றும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும்,…

2ஜி குற்றசாட்டுகளுக்கு கருணாநிதி மறுப்பு!

சென்னை: 2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழலில் இருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இந்த ஊழல் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி…

கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் ஜெயலலிதா

எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே…

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து…

டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் டீசல் விலையை…