கிருத்திகை விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் அலைமோதல்
தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கிருத்திகை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நாளில் முருகப்பெருமானை வழிபடுவது…


