இரண்டு ஒன்றாவதில் சிக்கல் நீடிக்கிறது!
ஏப்ரல் 24, சென்னை: அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி கூறியதாவது,…
