ஓபிஎஸ் விளக்கம்: கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என அதிரடி !
அரங்கேறும் நாடகம் : முதல்வர் விளக்கத்தால் தள்ளாடும் அதிமுக ?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாம் சசிகலா தரப்பினரால் மிரட்டப்பட்டதாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மௌனமாக இருந்த அவர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மெரினாவில் தியானம் செய்த பன்னீர்செலவம் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
![]()

