ரூபா இவரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர், பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர் இவர்தான்.
இதனால் பணியிடை மாற்றம் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.
2 தினங்களுக்கு முன் கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்தார், அப்போதுதான் கமலை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரூபா வௌியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும்-” நான் புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினேன்” என தெரிவித்துள்ளார்.
For all my friends from Tamilnadu…. when I could catch a moment with the versatile actor-director .@ikamalhaasan at @TimesLitFestDel pic.twitter.com/mmwN8UX29v
— D Roopa IPS (@D_Roopa_IPS) November 26, 2017
![]()

