பீகாரில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி- 5 பேர் படுகாயம்!!!

bihar-bomb-plast

 

பீகார்: 10.04.2014 வியாழன்.

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர்.

வாக்குபதிவு தொடங்கும் ஒருமணி நேரம் 30 நிமிடத்துக்கு முன்னதாக இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் ஜமுய் மக்களவை தொகுதியில் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸார் 2 ஜீப்பில் சென்ற போது வழியில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு