பீகாரில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி- 5 பேர் படுகாயம்!!!
பீகார்: 10.04.2014 வியாழன். பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். வாக்குபதிவு தொடங்கும் ஒருமணி நேரம் 30 நிமிடத்துக்கு முன்னதாக இந்த…
