Month: April 2014

இந்திய பிரதமராக மோடி வந்தால் இந்தியாவில் அமைதி குலையும்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார்!?

ஏப்ரல்30, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரதமர் ஆவார் எனும் சூழ்நிலையில் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என கடந்த சனிக்கிழமை குஜராத் செய்தி சேனல்…

மே தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை!

மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பட்டிகளுக்கு (பார்களுக்கு) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- தமிழ்நாடு…

மதுரையில் கொட்டும் மழை!- மகிழ்ச்சியில் மக்கள்!

ஏப்ரல் 30, மக்களை வாட்டிவதைக்கும் கோடை வெயில் உச்ச பட்ச அளவீடுகளை தாண்டி கொளுத்திகொண்டிருக்கிறது. இந்த வேளையில் எதிர்பாராத விதமாக மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மல்லிகை மணக்கும்…

நடனப்புயல் பிரபு தேவா வாங்கும் ரூ.30 கோடி சம்பளம்!- அதிர்ச்சியில் பாலிவுட் நடிகர்கள்!

ஏப்ரல் 30, நடன இயக்குநர்,கதாநாயகன், இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா. இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா வெடி படத்திற்குப் பிறகு பாலிவுட்…

குஜராத்தில் தவறாக வாக்குச் சாவடிக்கு வந்த மோடி! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!?

ஏப்ரல் 30, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தல் நடந்துவருகிறது. இதில் இன்று குஜராத் காந்தி நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி வாக்குச்சாவடிக்கு அருகில் கட்சி சின்னத்தை வைத்திருந்தார், இதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை…

குஜராத்தில் வாக்களித்த மோடி! குற்றம் கண்டுபிடித்த காங்கிரஸ்!

ஏப்ரல் 30, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தல் நடந்துவருகிறது. இதில் இன்று குஜராத் காந்தி நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி வாக்குச்சாவடிக்கு அருகில் கட்சி சின்னத்தை வைத்திருந்தார். இதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை…

நாயகன், துப்பாக்கி, பம்பாய் வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”.., திரைப்படம் ….

சென்னை:ஏப்ரல் 14, சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் கௌதம் வெங்கடேஸ்வரன். இவர் ‘மும்பையில் ஒரு காதல்’ என்ற படத்தை இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன் தமன் குமார் இந்த…

ரஜினியுடன் மோடி சந்திப்பு! – மாறும் தமிழக அரசியல்..!!

ரஜினியுடன் மோடி சந்திப்பு! – மாறும் தமிழக அரசியல்..!! சென்னை போயஸ் தோட்டம்: ஏப்ரல் 13, இந்திய மக்களாலும், உலகளாவிய அரசியல் தலைவர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய பாராளுமன்ற தேர்தல் இவர்களின் எதிர் பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்து வருகிறது. இதில்…

பாஜக கூட்டணியை பார்த்து தமிழகத்தின் ஆணிவேர் கட்சிகள் அஞ்சுகின்றன!- சென்னையில் மோடி அதிரடி பிரச்சாரம்!

சென்னை: ஏப்ரல் 13, சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: – மத்தியில் இருக்கும் அரசு மக்களுக்கு நேர்மாறான அரசு. காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் இந்த…

மர்மம் நீடிக்கும் மலேசிய விமானம்! தகவல் பரப்பும் உலக நாடுகள்!?

ஏப்ரல் 12: பெர்த், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் காணாமல் போன மலேசிய விமானம் தேடல் தொடரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பட்டுள்ளன. கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்களை கண்டறியப்பட்டது என்றும் அது “மிகவும் நம்பிக்கை” தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.…

நான் சிகப்பு மனிதன் – ஒரு பார்வை!

ஏப்ரல் 12, பாண்டிய நாடு என்ற வெற்றியை அடுத்து விஷால் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனனின் முத்தகாட்சி வேறு இருப்பதால் மிகுந்த எதிர்ப்பர்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா!? இதோ பார்ப்போம்……