rain2

 

ஏப்ரல் 30,

மக்களை வாட்டிவதைக்கும் கோடை வெயில் உச்ச பட்ச அளவீடுகளை தாண்டி கொளுத்திகொண்டிருக்கிறது. இந்த வேளையில் எதிர்பாராத விதமாக மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் மல்லிகை மணக்கும் மதுரையில் தற்போது மண் மனம் வீசுகிறது. மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Loading