மதுரையில் கொட்டும் மழை!- மகிழ்ச்சியில் மக்கள்!
ஏப்ரல் 30, மக்களை வாட்டிவதைக்கும் கோடை வெயில் உச்ச பட்ச அளவீடுகளை தாண்டி கொளுத்திகொண்டிருக்கிறது. இந்த வேளையில் எதிர்பாராத விதமாக மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மல்லிகை மணக்கும்…
