ராணுவத்துக்கு ஆள் எடுப்பதில் முறைகேடு : 3 அதிகாரிகள் மீது வழக்கு
இந்திய ராணுவத்துக்கு ஆள் எடுத்ததில் மோசடி நடந்திருப்பதாக ராணுவத்தில் துணைத் தளபதி பொறுப்பில் இருக்கும் 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியில் நடந்த ஒரு ஆய்வின் போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர், போலியான…
