Month: December 2013

ராணுவத்துக்கு ஆள் எடுப்பதில் முறைகேடு : 3 அதிகாரிகள் மீது வழக்கு

இந்திய ராணுவத்துக்கு ஆள் எடுத்ததில் மோசடி நடந்திருப்பதாக ராணுவத்தில் துணைத் தளபதி பொறுப்பில் இருக்கும் 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியில் நடந்த ஒரு ஆய்வின் போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர், போலியான…

பிபாஷா பாசுவுக்கு மற்றொரு காதலருடன் திருமணம் !?

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது காதலரை விரைவில் மணமுடிக்க இருக்கிறார். நடிகர் ஜான் ஆப்ரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர். யார் எந்த குண்டைத் தூக்கி போட்டார்களோ தெரியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும்…

அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி தாயகம் வருகை!!!

அமெரிக்காவில், விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவ்யானி கொப்ரகடே இன்று இந்தியா திரும்புகிறார். அமெரிக்காவின் விதிமுறைகளுக்கு மாறாக விசா நடைமுறையில் தவறு செய்ததாகவும், வீட்டின் பணிபெண்ணிற்கு குறைந்த ஊதியம் கொடுத்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டார். இவர் இந்தியாவின்…

ஐபிஎல் 7: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி உட்பட 5 வீரர்கள் நீடிப்பு

சென்னை: ஐபிஎல் 7வது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி உள்ளிட்ட 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் 7வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாகவே பழைய வீரர்களை தக்க…