Month: January 2014

டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் டீசல் விலையை…

மணிரத்தினம் படத்தில் ஸ்ருதி! வில்லியாக ஐஸ்வர்யா ராய்!

3′ படத்தை அடுத்து ஸ்ருதி கொலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர்…

உப்புசப்பில்லா ஆளுநர் உரை விஜயகாந்த் தாக்கு

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை பற்றி கூருகைல் ஆதாய கொலை, அரசியல் கொலை, சொத்து தகராறு கொலை என கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலையும், சாதிக் கலவரத்தால் 144 தடை உத்தரவு வருடக்கணக்கில் பிறப்பிக்கின்ற நிலையும் தான்…

ஊழல் பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால்! அலறிய தலைவர்கள்!

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி, நரேந்திர மோடி,…

அழகிரி ஆதரவாளர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை, பிப்.1 – மு.க. அழகிரி எம்.பி.யின் ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டிலி ருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர். கோபி. இவர் மு.க.அழகிரி எம்.பி.யின் ஆதரவாளர். எஸ்.ஆர் கோபிக்கு…

தொடர் தோல்விகளால் துவன்டுபோன இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இந்திய அணி 0–3 என…

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்குத் தனி இணையத்தளம்

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம்…

பிந்து மாதவியின் விபரீத ஆசை

கழுகு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பிந்து மாதவி, கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் பேசப்படும் நடிகையாகி விட்டார். தமிழ் சினிமாவில் நுழையும் நடிகைகள் முன்பெல்லாம், ரஜினி- கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கூறுவர். ஆனால் தற்போதுள்ள…

அமெரிக்காவில் மருத்துவ துறையில் சாதனை

அமெரிக்காவில் கண்பார்வையற்ற இருவருக்கு விழித்திரை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி தங்களது…

அள்ளிக் கொடுத்த ஐசிசி ஆனந்தத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி. அந்த அடிப்படையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இவ்வளவு பணம்…

எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை

புது டெல்லி : மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க ஆதார் எண் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும், வீட்டு உபயோகத்திற்கென மானிய விலையில் அரசு வழங்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு…

பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்த அவர், மத்தியில் பரம்பரை ஆட்சி அமைவதையும், பாரதீய…