Month: June 2014

ஈராக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு எழுதிய நீதிபதி கொலை!

ஜூன் 24, சதாம் உசேன் ஆட்சியை கீழிறக்கி அவரை தூக்கிலிட காரணமாய் இருந்தது அமெரிக்கா. ஆனாலும் அங்கு உசேன் ஆட்சிக்குப் பிறகு மதக்கலவரமாக மாறக்கூடிய ஓர் செயலை அமெரிக்கா செய்திருந்தது. அதாவது சன்னி இனத்தைச் சேர்ந்த சதாம் இறப்பிற்கு பிறகான ஆட்சியில்…

ஐரோப்பிய நாடுகளுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்ய கோரிக்கை!

ஜூன் 24, தஞ்சை மாவட்டம் சோறுடைத்த சோழநாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது இந்த நெற்களஞ்சியத்தில் முன் காலந்தொட்டே நடந்துவரும் வெற்றிலை விவசாயமும் பெயரெடுத்து வருகிறது. ஆனாலும் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் சிறிது பின்தங்கியுள்ளது. ஆகவே…

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…

வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விபச்சார பெண்களின் மகள்கள்!!

ஜூன்23, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சோனாக்கச்சி, முன்ஷிகஞ்ச் பகுதிகளில் ஏராளமான விபசார விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் முழு நேர விபச்சார தொழிலில் ஈடுபடுகிற பெண்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு இவர்கள் மீது பரிவு…

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு!

ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை கடந்த…

கருப்பு பண விவகாரம்: நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

ஜூன்23, கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு கேட்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கருப்பு பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு…

இந்திய கருப்புப் பண முதலீட்டாளர்கள் பட்டியலை வழங்க ஸ்விஸ் வங்கி முடிவு!

ஜுரிச், ஜூன் 22, இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக ‘டெபாசிட்’ செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய…

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம. நாராயணன் மறைவு!

ஜூன் 22, பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார் என்பது யாராலும் மறக்க முடியாதவை…

சத்யம் கம்யூட்டர்ஸ்ன் மோசடி மீதான தீர்ப்பு முடிவு தேதி நாளை வெளியீடு!

ஜூன் 22, ஐடி நிறுவனங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுவரும் சூழலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பல கோடி மதிப்பில் நடைபெற்றது. இந்த மோசடி தொடர்பான வழக்கில், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(ஜூன்.23) இந்த வழக்கின் மீது தீர்ப்பு…

46 மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

ஜூன் 22, இலங்கை இனவாத அரசு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, தங்கள் நாட்டு கடல்…

வெள்ளை மாளிகையில் உரையாற்றும் மோடி! அழைப்பு விடுத்த அமெரிக்கா!

ஜூன் 22, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள், பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான…

நில மோசடியில் வாகை சூடும் நடிகர் வாகை சந்திரசேகர்!

ஜூன் 22, நில மோசடி புகார் தொடர்பான வழக்கில், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் கௌசல்யா. தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியையாக…