Month: September 2014

‘ஜெ’ மீது சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில் சிறையில் அடைப்பு!

செப்-27, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி சாதம் , 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறையில் 7402…

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனை வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்!

தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா-வுக்கு பெங்களூர் நீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இதை 19 ஆண்டுகளாக தெள்ளத் தெளிவாக விசாரித்த நீதிமன்றம் 4 ஆண்டு சிறை…

உண்மையில் அடுத்த “சூப்பர் ஸ்டார்” பட்டத்தை வென்றது அஜீத்தா-விஜயா?

கடந்த வார, வார இதழ் ஒன்றில் “அடுத்த சூப்பர் ஸ்டார் – கருத்துக் கணிப்பு” நடத்தி வெளியிட்டார்கள். இதில் விஜய் வெற்றி பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பு வந்தது முதல் பல்வேறு தரப்பிலும் முனகல்தானாம். இதனை சிலர் ஆதரித்தாலும்,அதிகமானோர்…

இலங்கை அரசுக்கு சுப்.சாமி அளித்த ஆலோசனைக்கு முதல்வர் ‘ஜெ’ கடும் எதிர்ப்பு!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 63 படகுகளை…

சன் குழும கேபிள் நிறுவனம் மீதான தீர்ப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு!?

சன் குழும ‘கல்’ கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விட்டல் சம்பத்குமரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எங்களது ‘கல்’ கேபிள்ஸ் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் எம்எஸ்ஓ மூலம் ஒளிபரப்பி…