நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க அரசும், அதை தொடர மக்களும் தீவிரமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பன்னிரண்டு நாட்களை கடந்த இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதை ஒடுக்கும் முயற்சியாக மத்திய அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர்…
