Month: November 2017

கன்னியாகுமரியை தாக்கிய ஓகி! பெரும் கவலையில் மக்கள்!

ஓகி புயலால் வீசிய பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட…

எடப்பாடி சகுனியா? சாணக்கியனா? அணிமாறும் ஆதரவாளர்கள்.

இன்று, தினகரன் அணியைச் சேர்ந்த நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் கோகுலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், மற்றும் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு!

ரூபா இவரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர், பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர் இவர்தான். இதனால் பணியிடை மாற்றம் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். 2 தினங்களுக்கு முன் கமல்ஹாசன்…

நமீதாவுக்கு டும் டும் டும்! புகைப்பட தொகுப்பு

நடிகை நமீதா – வீரேந்திர சவுத்திரி திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது; நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். நடிகர், அரசியல்வாதி சரத்குமார் மற்றும் ராதிகா உள்ளிட்டோர்…

குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும்…

அனிதாவின் அண்ணன், அப்பா, டி.டி.வி தினகரன் சந்திப்பின் பின்னணி?

நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு பெய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் அப்பா சண்முகம் இன்று சென்னையில் உள்ள வீட்டில் டி.டி.வி தினகரனை சந்தித்தனர். மாணவி அனிதாவின் உயிரிழப்பின் போது தங்களுக்கு ஆறுதல் கூறிய தினகரனுக்கு…

வருமான வரி சோதனையை? இல்லை மிரட்டலா?

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது, கட்சி டி.டி.வி.தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின்…

உடைந்து முக்கரம்பாக்கம் ஏரி! மக்களே பாதுகாப்பாக இருங்கள் !

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக முக்கரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உடைந்து நீர் வெளியேறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர்…

கருணாநிதியை சந்தித்தார் மோடி

இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி: பிரதமர் மோடியை கலைஞர் அடையாளம் கண்டு கொண்டார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்…

பிரதமர் நாளை சென்னை வருகை! மக்களை பாக்க அல்ல!

சென்னை்: பிரதமர மோடி நாளை சென்னை் வருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் நாளை, சென்னை பல்கலை வளாகத்தில் நடைபெறும் தினத்தந்தி பவள விழா மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறும் திருமணவிழாவில் பங்கேற்கிறார். சட்டம்ஒழுங்கு, போக்குவரத்து,…

வித்தியாசமாக கொண்டாட்டப்பட்ட விராட் கோலியின் பிறந்தநாள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி பிறந்தநாளை கொண்டாடினார். கேக் வெட்டிய படங்கள் மற்றும்…

சென்னை மழை பாதிப்பு களத்தில் இருந்து நேரலை நிலவரம்

சென்னை மழை பாதிப்பு வீடியோ பதிவுகள் 3.40PM:சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் தூங்கிய் பிச்சைக்காரர் சங்கர் (46) குளிர் தாங்க முடியாமல்இறப்பு. இதுவரை சென்னையில் மழைக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். 3.35PM: கோயம்பேடு, சின்மயா நகர, நெற்குன்றம் ஆகிய இடங்களில்…