கன்னியாகுமரியை தாக்கிய ஓகி! பெரும் கவலையில் மக்கள்!
ஓகி புயலால் வீசிய பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட…
