கலைஞர் கருணாநிதியின் பொன்மொழிகள்
நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும். தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்… கூர்வாளைக்…
