ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு அனுமதி
மார்ச் 29, டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளையும் ஐபிஎல் தொடரில் விளையாட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,…
