குழந்தை அழுததால் கொலை செய்த பணிப்பெண்
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகானம் பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியினரின் குழந்தையை பணிப்பெண் தரையில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33). அவரது மனைவி தேன்மொழி (24).…
