தஞ்சாவூரில் பணத்திற்காக பிணத்திற்கு சிகிச்சை கொடுத்த பயங்கரம்!
திரைப்பட பாணியில், தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு லட்சம் கேட்டு…
