கருப்பு பண விவகாரம்: நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
ஜூன்23, கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு கேட்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கருப்பு பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு…
