ஆ.ராசா, கனிமொழியை கட்டித்தழுவி வரவேற்ற ஸ்டாலின்!
இந்நிலையில் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்ட ஆ.ராசா, மற்றும் கனிமொழி இன்று சென்னை திரும்பினர். அவர்களை வரவேற்க சென்னை விமான நிலையம் சென்ற ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் கனிமொழியை ஆரத்தழுவி வரவேற்றார். அவர் மட்டுமில்லாமல் துரை முருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து…
