Tag: marina event

மே17 இயக்கத்தின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!-உணர்வுப் பெருக்கெடுத்த மெரீனா கடற்கரை!!!

மே19, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொடுங்கோளாச்சி இனவாத சிங்கள ராஜபக்சே அரசு. இந்த அரசால் 2009 மே மாதம் முழுதும் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் பலர். இவை அனைத்தும் ஏதோ எதார்த்தமாய் நடந்தது அல்ல! திட்டமிடப்பட்ட தமிழினத்தின் மீதான கொடூர…