இந்திய பிரதமராக மோடி வந்தால் இந்தியாவில் அமைதி குலையும்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார்!?
ஏப்ரல்30, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரதமர் ஆவார் எனும் சூழ்நிலையில் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என கடந்த சனிக்கிழமை குஜராத் செய்தி சேனல்…
