Tag: Tamil News

குடும்ப ஓய்வூதியம் கோரிய அரசு ஊழியரின் மனுவை பரிசீலிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுரை

அரசு ஊழியர் ஒருவர் தனது ‘live-in partner’-ஐ குடும்ப ஓய்வூதிய பயனாளர்களில் சேர்க்க தமிழகமல்லாத மத்திய அரசை நோக்கி தாக்கல் செய்த மனுவை, மத்திய அரசு பரிசீலிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அந்த அரசு ஊழியர், தாம் “live-in relationship”-ல்…

சிபிஎஸ்இ பிளஸ் டு பொருளாதாரம் பாடத்துக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு!

சிபிஎஸ்இ தேர்வுக்கான கேள்வித்தாள்கள் வெளியானதையடுத்து, இந்நிகழ்வு நாடு முழுவதும் அனைத்து மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிபிஎஸ்இ பாடப்பிரிவில் நடத்தப்படும் பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்புப் பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது சர்ச்சையைக் கிளப்பியது.…

ஜோதிகா வேண்டுகோள், ஏற்பார்களா நடிகர்கள்!

ஏப்ரல் 25, சென்னை: 36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள்…

விக்ரம் அருகே நெருங்க முடியாத விஜய்!

கடந்த 15ம் தேதி ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை…

உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான்!

மார்ச் 15 – 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை…

வேலூரில் பயங்கரம்! சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன்!

வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22,…

5 தொகுதி என்றாலும் ஓகே திமுகாவிடம் மன்றாடும் காங்கிரஸ்!

மார்ச் 10 “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்” என்ற நிலைப்பாட்டில் உள்ள ஸ்டாலினிடம் பேசி அவரது முடிவை மாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் தூதர்களும், சில தி.மு.க. வி.ஐ.பி.களும் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் உறவுக்கு, ‘நிபந்தனை ஆதரவு’ தர தி.மு.க. தலைவர்…

தமிழரா ரஜினி? வைரமுத்துக்கு சரத்குமார் அதிரடி பதில்.

மார்ச் 10, ரஜினிகாந்த் தமிழரா? இல்லையா? என்று கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் தக்க பதிலடி கொடுத்தார் . கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார் கவிஞர் வைரமுத்து. விழாவில் அவர் பேசும்போது : இந்த…

சி ஐ ஏ ஏஜென்ட் கெஜ்ரிவால்?- ஆம் ஆத்மி சட்டப் பிரிவின் தலைவர் அஷ்வினி உபத்யாய பரப்பு குற்றச்சாட்டு.

மார்ச் 10 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுராவில் நடந்த பேரணிக்காக கிளம்புகையில் அவர் வீட்டுக்கு வெளியே வழியை மறித்தார் அக்கட்சியைச் சேர்ந்த அஷ்வினி உபத்யாய. மேலும் அஷ்வினிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கெஜ்ரிவால் முன்பு…

கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மியின் தமிழக தலைமை பொறுப்பேற்கிறார் – கெஜ்ரிவால் விரைவில் தமிழகம் வருகை

மார்ச் 10 கூடங்குளம் அணு உலை எதர்ப்பு போராட்ட குழு தலைவர் உதயகுமார் தமிழக தலைமை பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை விரைவில் கெஜ்ரிவால் தமிழகம் வந்து அறிவிக்கிறார். சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார். அவர் மட்டுமல்லாமல் போராட்டக்…

தமிழக அரசியலில் மற்றொரு அதிரடி திருப்பம். பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியேறுகிறது?

மார்ச்10: கடந்த சில நாட்களாக பாஜகவும் பாமகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்கள், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியான நிலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளையே தேமுதிக, பாஜக, மதிமுக கட்சிகள்…

சென்னையில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பால் பரபரப்பு!

பிப்ரவரி 28: சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் உள்ளிட்ட 7…