இனி நாட்டை விட்டு வெளியேறுவதாக உணர்ச்சிவசப்பட மாட்டேன்!
ஏப்ரல் 03, நடிகர் கமலஹாசன் பத்மபூஷன் விருது பெற்று சென்னை திரும்பி உள்ளார். அடுத்து விஸ்வரூபம்–2 பட வேலையில் தீவிரமாக இறங்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே விஸ்வரூபம் 2–வது பாகத்தை எடுப்பது குறித்து கமல் கருத்து…
