தீர்மானம் பற்றி கவலை இல்லை – ராஜபக்ஷே!
மார்ச் 29, கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.அப்போது நடைபெற்ற மனித…
