Month: February 2014

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியர்?

உலக புகழ் பெற்ற கணிப்பொறி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெள்ளா என்ற இந்தியர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான இயக்குனர் குழு கூட்டம் வியாழக்கிழமை…

குற்றச்சாட்டு நிருபிக்கபட்டால் அரசியலில் விலக தயார் கபில்சிபில்

புதுடெல்லி : சரமாரியாக ஊழல் புகாரை வாரி இறைத்து இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதும், பா.ஜ., காங்கிரஸ் என பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் , டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் கெஜ்ரிவாலுக்கு எதிராக…

சூரியுடன் நடிக்க மறுத்த சிம்பு

காமெடி நடிகர் பரோட்டா சூரியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சிம்பு. இவர், சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை சிம்பு பயன்படுத்தினார். சந்தானம் தயாரித்த கண்ணா…

வோட்கா குடித்து ஆயுளை இழக்கும் ரஷ்யர்கள் அதிர்ச்சி ரிபோர்ட்

ரஷ்யாவின் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் 55 வயதுக்குள்ளாகவே இறந்து விடுகின்றனர். இதற்கு ‘வோட்கா’ எனப்படும் மதுவை அதிகமாக குடிப்பதே காரணம் என ஐ.நா. நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ர லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரஷ்ய புற்றுநோய் மையம், மற்றும்…

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட எடுக்க முடியாமல் 5,10 அல்லது…

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து…

குழந்தை அழுததால் கொலை செய்த பணிப்பெண்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகானம் பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியினரின் குழந்தையை பணிப்பெண் தரையில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (33). அவரது மனைவி தேன்மொழி (24).…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் நிதிஷ் குமார்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் பா.ஜனதா முன்னிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை…