Month: March 2014

முசாபர்நகர் கலவரம் தொடராபாக விசாரணை தேவை இல்லை – உச்ச நீதி மன்றம் பொளேர்

மார்ச் 26, டெல்லி,மார்ச்.26 (டி.என்.எஸ்) உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் குறித்து சிபிஐ விசாரண நடத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முசாபர்நகர் கலவரம் குறித்து நடைபெற்ற வழக்கில், முசாபர்நகர் கலவரத்துக்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையே…

விஜய் – முருகதாஸ் படத்தின் பெயர் ‘தீரன்’ இல்லை புதிய பெயர் அறிவிப்பு

மார்ச் 26, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் டைட்டிலை தினம் தினம் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ள். ஆனால் படத்திற்கு டைட்டிலே வைக்காமல் முதல் ஷெட்யூல், இரண்டாவது ஷெட்யூல் என முடித்துக் கொண்டே போனார் இயக்குநர்…

மோடிக்கு கேஜ்ரிவால் ஆவேச சவால்!.

மார்ச் 26, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கெஜ்ரிவால் நேற்று வாரணாசி சென்று கங்கையில் குளித்துவிட்டு, காசி விசுவநாதரை வழிபட்டார். பிறகு…

கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாவது உறுதி!

மார்ச் 25,சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்… கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை.…

ஈழ பின்னணியில் தயாராகும் ‘இனம்’ படம் பற்றி சந்தோஷ் சிவன்.

மார்ச் 25, மல்லி, டெரரிஸ்ட் என்று ஆரம்ப காலத்திலேயே சர்ச்சைக்குரிய பாதையில் சஞ்சரிக்க ஆரம்பித்தவர் சந்தோஷ் சிவன். அவரின் புதிய படைப்பு இனம். இலங்கை போர் பின்னணியில் அனாதைகளின் கதையைச் சொல்லும் படம். அதனாலேயே உலகத் தமிழர்கள் மத்தியில் படத்துக்கு பெரும்…

அழகிரியை நிரந்தரமாக நீக்கியது தி மு க!.

மார்ச் 25, தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 1.40 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து…

உலகையே உறைய வைக்கும் தீர்ப்பு – 529 பேருக்கு ஒரே வழக்கில் மரண தண்டனை!.

மார்ச் 25, எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் பதவி ராணுவத்தால் பறிக்கப்பட்டது. இதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின்போது தலைநகர் கெய்ரோவில் வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். கலவரம் ஏற்படுத்தியது…

மாயமான விமானம் நொருங்கியதாக மலேசிய பிரதமர் அறிவித்ததன் பின்னணி தகவல்கள்.

மார்ச் 25, மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விமானத்தின் பாகங்களை கடலில் கண்டெடுக்கும்வரை, இப்படியொரு அறிவிப்பை செய்தது, தவறான வழிகாட்டல் என்கிறார்கள் அவர்கள்.…

என்னுடைய ஆதரவு மோடிக்குத்தான் – நாகார்ஜுனா

மார்ச் 25, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “”இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யமாட்டேன்.…

நெதர்லாந்தை பந்தாடிய இலங்கை!

மார்ச் 25, சிட்டகாங்: டி 20 உலககோப்பை நேற்று இலங்கை – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு…

மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கியது உறுதி செய்யப்பட்டது:மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவிப்பு

மார்ச் 25, கோலாலம்பூர், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி…

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

மார்ச் 24, சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு…