Month: April 2014

இயற்கை அளித்த வரம் முருங்கைகாய்!

ஏப்ரல் 02, இன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று போன்றவைகள் மூலம் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. இயற்கையான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால், ரசாயன உரங்களை கொண்டு உணவு பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயன…

வெளுத்து கட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்தது பாகிஸ்தான்!

மிர்பூர்: டி20 உலககோப்பை லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் மே.இ.தீவு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு…

கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் அல்ல!

ஏப்ரல் 01, மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மூன்று வாரங்களாக தொடர்ந்து நடைபெற்றும் அதன் பாகங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. செயற்கைக் கோள் படங்களை வைத்து, விமான பாகங்கள் கிடப்பதாக கூறப்படும் இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.…

நரேந்திர மோடியை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்: சரத்பவார் கடும் தாக்கு.

ஏப்ரல்01, ஜஸ்னா: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசினார். அப்போது அவர், 1857-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடந்தது. இப்போது காங்கிரசாரிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடத்தப்படுகிறது…

கமல்ஹாசன், வைரமுத்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதி வழங்கினார்

ஏப்ரல் 01. புதுடெல்லி : நடிகர் கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை ஆற்றியவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் அறிவிக்கப்படும்.…

40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

ஏப்ரல் 01, சென்னை: தமிழகம்,புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில்…

ஆகாயத்தாமரையின் மருத்துவ குணங்கள்!

ஏப்ரல் 01, நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள், காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கிறது. இவற்றை வெப்பதை தணித்து, தாகம் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின்…

நியூஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

ஏப்ரல் 01, வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில், நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நியூஸிலாந்தை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை யிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில்…