Month: June 2014

இந்திய எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!

ஜூன்18, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு எல்லைக்குள் ஊடுருவியுள்ளது. மேலும் சுஷெட்பூர் ராணுவ முகாமை நோக்கியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்…

இலங்கையின் அரசின் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு கலைஞர் கண்டனம்!!!

ஜூன் 18, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையின சமுதாயமான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே…

திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொடூரக் கொலை!

ஜூன் 18,சாத்தூர் அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (படம்). திமுக கிளைச் செயலராக இருந்த இவர் மூன்று முறை ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி…